பணி காலத்தை நிறைவு செய்த கடலோர காவல் பாதுகாப்பு கப்பல்

சென்னை கடலோர காவல் படையின் கீழ் கடந்த 25 ஆண்டுகளாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்த கப்பலின் பணி காலம் முடிவடைந்தது.
பணி காலத்தை நிறைவு செய்த கடலோர காவல் பாதுகாப்பு கப்பல்
x
சென்னை கடலோர காவல் படையின் கீழ் கடந்த 25 ஆண்டுகளாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்த கப்பலின் பணி காலம் முடிவடைந்ததை அடுத்து கப்பல் உடைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக சென்னையில் இருந்து கேரளாவில் உள்ள கண்ணூர் கப்பல் உடைக்கும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக வடக்கு கடல் பகுதியில் இருந்து தென் கடல் பகுதிக்கு செல்ல பாம்பன் பாலம் திறக்கப்பட்ட போது சுற்றுலா பயணீகளும் பொதுமக்களும் பாதுகாப்பு கப்பலை வியப்புடன் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்