அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : பூட்டை உடைத்த பாஜக தலைவர்

டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்து வருகின்ற நிலையில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்தார்
அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : பூட்டை உடைத்த பாஜக தலைவர்
x
டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். கோகல்பூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிறைந்த  பகுதியில் ஒரு வீட்டுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தலைமையில் திரண்ட பாஜகவினர், சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்