புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பேரணி...

ரபேல் போர் விமானம் வாங்கியதில் 41 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பேரணி...
x
ரபேல் போர் விமானம் வாங்கியதில் 41 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாசினிக், மாநில தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற இந்த பேரணியின் போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்