வாய் காதுகள் செயலிழந்த மூதாட்டியை தத்து எடுத்த கூலி தொழிலாளி
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், வாய் பேச முடியாத மூதாட்டியை கூலி தொழில் செய்யும் தம்பதி தத்து எடுத்துகொண்டனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், வாய் பேச முடியாத மூதாட்டியை கூலி தொழில் செய்யும் தம்பதி தத்து எடுத்துகொண்டனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் தனது மகனை இழந்த அந்த மூதாட்டி பின்னர் சாலையோரம் வாழ்ந்து வந்துள்ளார். இதனை கண்ட கூலி தொழில் செய்யும் தம்பதி, அவரை தத்து எடுத்துகொண்டனர்.
Next Story