வெள்ளத்தில் சிக்கிய 109 பேரை மீட்ட 4 கடற்படை வீரர்கள்...

கேரள மாநிலம் திருச்சூரில்,வெள்ளத்தில் சிக்கிய 109 பேரை,4 பேர் கொண்ட இந்திய கடற்படை குழு பத்திரமாக மீட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய 109 பேரை மீட்ட 4 கடற்படை வீரர்கள்...
x
கேரள மாநிலம் திருச்சூரில்,வெள்ளத்தில் சிக்கிய 109 பேரை,4 பேர் கொண்ட இந்திய கடற்படை குழு பத்திரமாக மீட்டுள்ளது.கரை புரளும் வெள்ளத்தில் கயிறு மூலம் மக்களை அவர்கள் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்