கேரள உள்கட்டமைப்பு குறைபாட்டுக்கு காங்கிரஸ் காரணம் - சுப்பிரமணியன் சுவாமி

கேரளாவில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஒதுக்கிய நிதிகளில், காங்கிரஸ் அரசு முறைகேடு செய்ததால், உள்கட்டமைப்பு வசதிகள் மோசமானதாகி விட்டதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்
கேரள உள்கட்டமைப்பு குறைபாட்டுக்கு காங்கிரஸ் காரணம் - சுப்பிரமணியன் சுவாமி
x
* கேரளாவில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஒதுக்கிய நிதிகளில், அம்மாநிலத்தில் ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசு முறைகேடு செய்ததால், உள்கட்டமைப்பு வசதிகள் மோசமானதாகி விட்டதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

* நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் தெரிவித்த புகாருக்கு பதிலளித்தபோது, இவ்வாறு அவர் கூறினார்.  

* நாட்டிலேயே மிக மோசமான ஊழல் மாநிலமாக கேரளா இருப்பதாகவும் பா.ஜ.க. மேற்கொண்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளை கேரள மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்