1.5 கிலோ கெராயின், ரூ.50 லட்சம் பறிமுதல்- 3 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம் முரிஷிதாபாத் பகுதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
1.5 கிலோ கெராயின், ரூ.50 லட்சம் பறிமுதல்- 3 பேர் கைது
x
மேற்கு வங்க மாநிலம் முரிஷிதாபாத் பகுதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஷாம்சர்கங்ஞ் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை மறித்த போலீஸார், பயணிகளிடம் சோதனை நடத்தினர். 

இதில், பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ ஹெராயின் மற்றும் 50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்