கேரள முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு, கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ள மீட்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
Next Story