கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு : நடிகர் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.
கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு : நடிகர் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி
x
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அவர்கள் இந்த நிவாரண தொகையை வழங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்