"வெறுப்பு மூலம் இந்தியாவை ஆர்.எ​​ஸ்.எ​ஸ் பிரிக்கிறது" - காங்கிர​​ஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் தாக்கு

இந்தியாவை ஆர்.எ​​ஸ்.எ​ஸ். அமைப்பு பிரித்து வருவதாக காங்கிர​ஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெறுப்பு மூலம் இந்தியாவை ஆர்.எ​​ஸ்.எ​ஸ் பிரிக்கிறது - காங்கிர​​ஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் தாக்கு
x
காங்கிர​ஸ் கட்சியின் தொண்டர்கள், நேரடியாக கட்சி தலைமையை தொடர்பு கொள்ளும் வகையில், 'சக்தி' என்ற இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்த கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ்  கட்சியின் கொள்கைகளை முன்னோர்கள் வழியில் தொடர்ந்து பரப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், நாடு முழுவதும் அன்பை பரவலாக்குவதே காங்கிரஸ் கட்சியின் பலம் என குறிப்பிட்ட அவர், ஆர்.எ​ஸ்.எஸ். அமைப்பை கடுமையாக சாடினார். வெறுப்பு மூலமாக இந்தியாவை பிளவு படுத்த அந்த அமைப்பினர் முயற்சித்து வருவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்