"ரவுடி என்றதும் துப்பாக்கியால் சுட முடியாது" - திருநாவுக்கரசர்
கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
* ரவுடி என்றதும் துப்பாக்கியால் சுட முடியாது....
* கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்....
* காவலர்களை ரவுடி தாக்கினால் என்ன செய்வது....
குற்றப்பின்னணியை கொண்டே, என்கவுன்டர் நியாயமா அநியாயமா என்பதை சொல்ல முடியும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story