கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு சலுகை

கல்விக்கடன் தீர்வுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சென்னையில் நடைபெற்றது. இதன் மூலம் கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு நிலுவைத்தொகையில் சலுகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு சலுகை
x
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக கல்விக்கடன் தீர்வுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சென்னையில் நடைபெற்றது.   
இதன் மூலம் கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு  நிலுவைத்தொகையில் சலுகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் தந்தி டி.வி.க்கு பேட்டியளித்த குழுவின் செயலாளர் நீதிபதி ஜெயந்தி , வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் குறைந்த கடன் தொகையை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார். 

மாணவர்கள்  முதுநிலை கல்வி பயிலவும் வங்கியில் கடன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர்  தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்