ஆயுதங்கள் இல்லாமல் உள்ளாடையுடன் நிற்கவா? தூத்துக்குடி கலவரம் பற்றி காவல் அதிகாரி ஆவேசம்
ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை அதிகாரி சித்தண்ணன், சமூக விரோதிகள் யார் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
ஆயுதங்கள் இல்லாமல் உள்ளாடையுடன் நிற்கவா? தூத்துக்குடி கலவரம் பற்றி காவல் அதிகாரி ஆவேசம்
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்த விவாதம் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் நடந்தது. அதில் பங்கேற்றுப்பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி சித்தண்ணன், சமூக விரோதிகள் யார் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்தார்.தூத்துக்குடி சம்பவத்தில் துப்பாக்கியால் சுட யாரும் உத்தரவு தந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், சம்பவ இடத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரியே முடிவெடுக்கலாம் எனவும் கூறினார்.
Next Story