ஆளுநருடன், உள்துறை அமைச்சர் தொலைபேசியில் பேச்சு

ஆளுநருடன், உள்துறை அமைச்சர் தொலைபேசியில் பேச்சு
ஆளுநருடன், உள்துறை அமைச்சர் தொலைபேசியில் பேச்சு
x
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, தமிழக 
சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி வந்து தங்களை சந்திக்க  நேரம் ஒதுக்குமாறு, ராஜ்நாத்சிங்கிடம் ஆளுநர் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்