"மக்களிடம் உள்ள கோபம், எனக்கும் உள்ளது"; "அதனால் தான் இந்த படம் எடுத்தேன்"
எதற்கும் துணிந்தவன் படம் எதற்காக எடுக்கப்பட்டதோ, அது மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன் படம் எதற்காக எடுக்கப்பட்டதோ, அது மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், இந்த படத்தின் வெற்றி மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
Next Story