"இயக்குனர்களுக்கு மரியாதை குறைவாக உள்ளது" - அமீர் வேதனை

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான மரியாதை குறைவாக உள்ளது என இயக்குனர் அமிர் கருத்து தெரிவித்துள்ளார்.
x
தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான மரியாதை குறைவாக உள்ளது என இயக்குனர் அமிர் கருத்து தெரிவித்துள்ளார். அமீர் இயக்கும் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் அமீர், தற்போது உள்ள புது இயக்குனர்கள், தங்கள் சாதி மற்றும் அரசியலை மையப்படுத்தியே படங்களை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்