கேரளாவில் தொடங்கிய சினிமா படப்பிடிப்பு - நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி

கேரளாவில் சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கேரளாவில் தொடங்கிய சினிமா படப்பிடிப்பு - நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி
x
கேரளாவில் சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முதல் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மலையாள படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. இடுக்கி மாவட்டத்தில் நடிகர் சுரேஷ்கோபி, அர்ஜூன், நிக்கி கல்ராணி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்