"கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" : அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயணன்
கர்ணன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
கர்ணன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன் ஆகியோரை பாராட்டியுள்ளார். கர்ணன் அனைத்தும் கொடுப்பான் என சூசக வார்த்தைகளால் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் சந்தோஷ்...
Next Story