"மீண்டு வா பாலு..." - கூட்டுப் பிரார்த்தனை செய்ய திரையுலகினருக்கு அழைப்பு
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து மீண்டு வர, அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு, திரையுலகினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து மீண்டு வர, அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு, திரையுலகினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Next Story