ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை : குழந்தையை தத்தெடுத்தார் நடிகர் ஷாருக்கான்

பீகாரின் முசாபர் ரயில் நிலையத்தில் இறந்த தாயை, குழந்தை ஒன்று எழுப்ப முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை : குழந்தையை தத்தெடுத்தார் நடிகர் ஷாருக்கான்
x
பீகாரின் முசாபர் ரயில் நிலையத்தில் இறந்த தாயை, குழந்தை ஒன்று எழுப்ப முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் அந்த குழந்தையை தத்து எடுத்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஷாருக், பெற்றோரை இழந்த வலியை, தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இந்த வலி எப்படி இருக்கும் என்று தமக்கு தெரியும் என்று குறிப்பிட்ட ஷாரூக், நமது  அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்