ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்
"மகாநடி" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
"மகாநடி" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ஊடகங்கள் தான் இந்த படத்திற்கான மதிப்பீடுகளை முதன் முறையாக நல்ல முறையில் தந்ததாகவும், இந்த படம் கண்டிப்பாக விருது பெறும் என்கின்ற உத்வேகத்தை அவை அளித்ததாகவும் தெரிவித்தார்.
Next Story