பேய் படமான அரண்மனை 3-ம் பாகம் தயாராகிறது

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம், ஏற்கனவே 2 பாகங்கள் வந்துள்ளன.அதன் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளார்.
பேய் படமான அரண்மனை 3-ம் பாகம் தயாராகிறது
x
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம், ஏற்கனவே 2 பாகங்கள் வந்துள்ளன. தற்போது, அதன் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளார். தற்போது, விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் அரண்மனை 3-ம் பாகம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 2-ம் பாகத்தில் நடித்த திரிஷா, ஹன்சிகா ஆகியோர் 3-ம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்