டிவி நடிகை அட்டகாசம்... ரசிகர் புகார் : கிரிக்கெட் மைதானத்தில் அநாகரீக செயல்..

தெலுங்கு சின்னத்திரை நடிகை பிரசாந்தி, தம்மை கிரிக்கெட் பார்க்கவிடாமல், தொந்தரவு செய்து மிரட்டியதாக, ரசிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
டிவி நடிகை அட்டகாசம்... ரசிகர் புகார் : கிரிக்கெட் மைதானத்தில் அநாகரீக செயல்..
x
தெலுங்கு சின்னத்திரை நடிகை பிரசாந்தி, தம்மை கிரிக்கெட் பார்க்கவிடாமல், தொந்தரவு செய்து மிரட்டியதாக, ரசிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அவர் பார்க்க சென்றுள்ளார். உற்சாகமாக போட்டியை ரசித்துக் கொண்டிருந்த அவர் மீது சாய்ந்த நடிகை பிரசாந்தி, கிரிக்கெட் போட்டியை பார்க்க முடியாதவாறு மறைத்து தடுத்ததாக ரசிகர் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை பிரசாந்தி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்