நீங்கள் தேடியது "வறட்சி"
18 Jun 2019 3:13 PM IST
நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
5 May 2019 2:51 PM IST
குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
4 May 2019 2:43 PM IST
குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை
திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
4 May 2019 2:41 PM IST
"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.
25 April 2019 4:44 PM IST
தண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது?
ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை
22 March 2019 8:01 AM IST
வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
வறட்சி அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
3 Jan 2019 12:18 PM IST
பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
27 Sept 2018 6:17 PM IST
மலர் சாகுபடியில் சாதனை புரிந்த இளைஞர்
நெற்பயிருக்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்டத்தில், செண்டுமலர் சாகுபடி செய்து கவனம் ஈர்த்துள்ள இளைஞரின், சாதனை தொகுப்பு.
5 July 2018 12:40 PM IST
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நீரின்றி வனவிலங்குகள் தவிப்பதாக தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதன் தாக்கமாக, அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
4 July 2018 2:38 PM IST
கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் தவித்து வருகின்றன.


