நீங்கள் தேடியது "மாவட்டம்"

பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து
26 May 2019 7:07 PM GMT

பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பழுதுபார்த்து கொண்டிருந்த போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்
26 April 2019 2:34 AM GMT

சர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டர்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு?  - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு
27 March 2019 8:36 AM GMT

"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? " - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் முற்றிலுமான வறண்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை
18 Feb 2019 6:34 AM GMT

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை

சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத‌தால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை - பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனம்
13 Jan 2019 7:40 PM GMT

கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை - பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகையை கோத்தர் இன மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை எதிரொலி - இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்
4 Nov 2018 6:23 AM GMT

காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை எதிரொலி - இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மரணம் - அரசுப் பேருந்தை சிறை பிடித்து உறவினர்கள் போராட்டம்
4 Nov 2018 6:18 AM GMT

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மரணம் - அரசுப் பேருந்தை சிறை பிடித்து உறவினர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சகாயராஜ் என்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு - கழுத்திற்கு மசாஜ் செய்வது போல் நடித்து மோசடி
28 Oct 2018 12:17 AM GMT

மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு - கழுத்திற்கு மசாஜ் செய்வது போல் நடித்து மோசடி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பிசியோதெரபிஸ்ட் என கூறி, மூதாட்டி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்.