மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு - கழுத்திற்கு மசாஜ் செய்வது போல் நடித்து மோசடி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பிசியோதெரபிஸ்ட் என கூறி, மூதாட்டி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு - கழுத்திற்கு மசாஜ் செய்வது போல் நடித்து மோசடி
x
* திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பிசியோதெரபிஸ்ட் என கூறி, மூதாட்டி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். 

* வேலப்பாடி இலங்கை அகதி முகாமில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், ராக்கம்மா என்ற மூதாட்டிக்கு எலும்பு முறிவு சிகிச்சையை இலவசமாக அளிப்பதாக கூறி, மருத்துவம் பார்ப்பது போல் நடித்து ஏமாற்றியுள்ளனர். 

* பின்னர், ராக்கம்மா கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை பறித்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.

Next Story

மேலும் செய்திகள்