நீங்கள் தேடியது "சுற்றுலா"

கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்தும் அரசு பேருந்தும் மோதி கோர விபத்து - 9 மாணவ, மாணவிகள் உயிரிழப்பு
6 Oct 2022 7:02 AM IST

கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்தும் அரசு பேருந்தும் மோதி கோர விபத்து - 9 மாணவ, மாணவிகள் உயிரிழப்பு

கோர விபத்தில் 41 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 4 பேர் கவலைக்கிடம்

நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்
23 Sept 2019 8:02 AM IST

நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்

உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.

சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...
29 April 2019 3:01 PM IST

சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...

சினிமா படப்பிடிப்பு தளமான பிச்சாவரம் கோடை விடுமுறை தொடங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்பக்கம் ஈர்த்துள்ளது.

மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்
1 Oct 2018 2:45 AM IST

மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 வது சீசன் மலர் கண்காட்சியில் விதவிதமான பல்வேறு மலர்கள் இடம்பெற்றுள்ளன.

சீனா ஜோடிகள் தமிழ்முறைப்படி திருமணம்
18 Sept 2018 8:32 AM IST

சீனா ஜோடிகள் தமிழ்முறைப்படி திருமணம்

தஞ்சாவூரில் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழ்பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்கா : பூத்து குலுங்கும் வண்ண ரோஜா மலர்கள்
11 Sept 2018 3:49 AM IST

புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்கா : பூத்து குலுங்கும் வண்ண ரோஜா மலர்கள்

கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.

சுற்றுலா தளமாக இருந்த கொளவாய் ஏரியின் தற்போதைய நிலை என்ன?
30 Aug 2018 11:34 AM IST

சுற்றுலா தளமாக இருந்த கொளவாய் ஏரியின் தற்போதைய நிலை என்ன?

சுற்றுலா தலமாக திகழ்ந்த செங்கல்பட்டு கொளவாய் ஏரி, தற்போது கழிவு நீர் சேமிப்பிடமாக மாறி வருகிறது. இந்த ஏரியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல்
25 Jun 2018 3:47 PM IST

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல்

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.