குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல்

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல்
x
நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில்
சாரல் மழை தொடர்ந்து வருவதால்,  பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகளில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்