புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்கா : பூத்து குலுங்கும் வண்ண ரோஜா மலர்கள்

கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்கா : பூத்து குலுங்கும் வண்ண ரோஜா மலர்கள்
x
கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த ரோஜா பூங்காவில், உயர் ரக ரோஜா மலர்களான பைரைட், பாரடைஸ், ஆட்டன் கோல்டு, போன்ற ஏராளமான ரோஜா செடிகள் உள்ளன. ரோஜா பூங்காவின் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இது தென் இந்தியாவில் மிகப்பெரிய ரோஜா பூங்காவாக திகழும் என தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்