நீங்கள் தேடியது "Viralimalai"

விராலிமலை : குடிநீருக்காக மாலை முதல் காலை வரை காத்திருக்கும் மக்கள்
17 Jun 2019 8:54 AM GMT

விராலிமலை : குடிநீருக்காக மாலை முதல் காலை வரை காத்திருக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் மாலை முதல் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்
5 May 2019 11:55 PM GMT

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்

ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு...
2 Feb 2019 10:20 AM GMT

மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு...

புதுக்கோட்டை மாவட்டம் கீழ தானியம், மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.

விராலிமலையில் உலக சாதனை மதிப்பீட்டு குழு
20 Jan 2019 12:21 PM GMT

விராலிமலையில் உலக சாதனை மதிப்பீட்டு குழு

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகள் பங்கேற்றுள்ளதால் உலக சாதனை மதிப்பீட்டு குழு விராலிமலையில் முகாமிட்டுள்ளது.

வரும் 20ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர்
11 Jan 2019 10:39 AM GMT

வரும் 20ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?
4 Jan 2019 5:57 AM GMT

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?

கொடைக்கானல் மலைப்பகுதியில் பருவநிலை மாற்றம், அழிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் சோலை மரங்களும் வெட்டப்படுவதால் பறவை இனம் வேகமாக அழிந்து வரும் அதிர்ச்சியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

20-ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு...
31 Dec 2018 5:58 AM GMT

20-ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு...

துக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், வரும் 20-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோல் நடும் விழா நடைபெற்றது.

அதிகாரியை கேள்வி கேட்டு வறுத்தெடுத்த விவசாயி...
11 July 2018 10:47 AM GMT

அதிகாரியை கேள்வி கேட்டு வறுத்தெடுத்த விவசாயி...

மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - கோட்டாட்சியர் சமாதானத்தை ஏற்க மறுப்பு