மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு...

புதுக்கோட்டை மாவட்டம் கீழ தானியம், மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.
x
புதுக்கோட்டை மாவட்டம் கீழ தானியம், மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற வருகின்றன. இந்த போட்டியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டியின் துவக்கத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், உறுதி மொழி வாசிக்க மாடு பிடி வீரர்களும் உடன் வாசித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்