விராலிமலையில் உலக சாதனை மதிப்பீட்டு குழு

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகள் பங்கேற்றுள்ளதால் உலக சாதனை மதிப்பீட்டு குழு விராலிமலையில் முகாமிட்டுள்ளது.
விராலிமலையில் உலக சாதனை மதிப்பீட்டு குழு
x
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகள் பங்கேற்றுள்ளதால் உலக சாதனை மதிப்பீட்டு குழு விராலிமலையில் முகாமிட்டுள்ளது.  இந்நிலையில்
காளை முட்டி பார்வையாளர் ராமு, சதீஷ்குமார் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்