வரும் 20ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு பேசிய அவர், இதற்காக லண்டனிலிருந்து சாதனை மதிப்பீட்டு குழு புதுக்கோட்டை வர உள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்