நீங்கள் தேடியது "Trichy Collector"

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய கடும்  எதிர்ப்பு : கத்தியால் கையில் கிழித்து கொண்ட விவசாயி...
13 July 2020 9:58 AM GMT

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய கடும் எதிர்ப்பு : கத்தியால் கையில் கிழித்து கொண்ட விவசாயி...

திருச்சி மாவட்டம், கீழ கல்கண்டார் கோட்டையில் அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்டோர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெருங்கும் பொங்கல் : மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? - வியாபாரிகள் கவலை
12 Dec 2018 7:42 AM GMT

நெருங்கும் பொங்கல் : மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? - வியாபாரிகள் கவலை

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை
10 Dec 2018 2:03 PM GMT

தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை

தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிய தமிழகம் கோரிக்கை.

500 ஏக்கர் பரப்பளவில் வெங்காய பயிர்கள் சேதம் : அழுகிய பயிர்களுடன் இழப்பீடு வேண்டிய விவசாயிகள்
3 Dec 2018 8:03 AM GMT

500 ஏக்கர் பரப்பளவில் வெங்காய பயிர்கள் சேதம் : அழுகிய பயிர்களுடன் இழப்பீடு வேண்டிய விவசாயிகள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் முன், அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாழை பயிர்கள் சேதம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்
13 Aug 2018 9:34 AM GMT

திருச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாழை பயிர்கள் சேதம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும்,கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.

காவிரியில் நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது - ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர்
23 July 2018 10:05 AM GMT

"காவிரியில் நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது" - ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர்

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள தடுப்பணையை தாண்டி, நீர் சென்று கொண்டிருக்கிறது.