திருச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாழை பயிர்கள் சேதம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும்,கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.
திருச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாழை பயிர்கள் சேதம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்
x
* திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இதனை ஆய்வு செய்த பின், திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசினார். 

* அப்போது, ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கரையோர மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்