தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை

தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிய தமிழகம் கோரிக்கை.
தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை
x
தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, 5 நாட்களில், 20 மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து, இதுதொடர்பான மனுக்களை கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்