நெருங்கும் பொங்கல் : மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? - வியாபாரிகள் கவலை

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெருங்கும் பொங்கல் : மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? - வியாபாரிகள் கவலை
x
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால், திருச்சி மாவட்ட ஆட்சியர், கால்நடை சந்தைகளுக்கு 4 வார காலம் தடை விதித்துள்ளார். இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல, மக்களிடையே கோமாரி நோய் குறித்த அச்சமும், தடை குறித்த குழப்பமும் நிலவுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்