நீங்கள் தேடியது "Tirumala Tirupati"

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்
12 Nov 2020 1:17 PM GMT

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, பெரிய சேஷ வாகனத்தில் மகா விஷ்ணு அலங்காரத்தில் சங்கு சக்கரத்துடன் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.

திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்
14 Jun 2019 12:17 AM GMT

திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்
17 Dec 2018 11:36 AM GMT

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் நிறைவு...
18 Oct 2018 4:30 PM GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் நிறைவு...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் நிறைவு பெற்றுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்திர உற்சவம்
21 Aug 2018 12:01 PM GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்திர உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவத்தையொட்டி, யாக சாலையில் பவித்ர மாலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் தொடங்கின.

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்
17 Aug 2018 8:13 AM GMT

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அடுத்த மாதம், திருப்பதி திருமலையில் கும்பாபிஷேகம்.9 நாட்கள் தரிசனம் ரத்து..பக்தர்களுக்கு தடை
15 July 2018 3:17 AM GMT

அடுத்த மாதம், திருப்பதி திருமலையில் கும்பாபிஷேகம்.9 நாட்கள் தரிசனம் ரத்து..பக்தர்களுக்கு தடை

திருமலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் குறிப்பிட்ட 9 நாட்கள் அனைத்துவிதமான தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.