திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் நிறைவு...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் நிறைவு பெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் நிறைவு...
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் நிறைவு பெற்றுள்ளது. கடைசி நாளான இன்று,  கொடி இறக்கப்பட்டது. முன்னதாக,  மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாடவீதிகளில் வலம் வந்து , பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி, சுவாமியை வழிபட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்