நீங்கள் தேடியது "Theft in chennai"

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று  நகை திருட்டு - காவல் அதிகாரி குழந்தையிடம் கைவரிசை
25 Sep 2019 11:56 AM GMT

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று நகை திருட்டு - காவல் அதிகாரி குழந்தையிடம் கைவரிசை

சுப நிகழ்ச்சிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை பறித்து செல்லும் கில்லாடி கொள்ளையன் - காவல்துறை அதிகாரி ஒருவரின் குழந்தையிடம் கைவரிசை காட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

ஒரே நாளில் 10 செயின் பறிப்பு - அச்சத்தில் பெண்கள்...
25 Jun 2019 3:32 AM GMT

ஒரே நாளில் 10 செயின் பறிப்பு - அச்சத்தில் பெண்கள்...

சென்னையில் ஒரே நாளில் 10 செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போட்டோ ஸ்டுடியோ அதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி - ரியல் எஸ்டேட் அதிபர் கைது
12 May 2019 8:28 AM GMT

சென்னையில் போட்டோ ஸ்டுடியோ அதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி - ரியல் எஸ்டேட் அதிபர் கைது

சென்னையில் போட்டோ ஸ்டுடியோ அதிபரிடம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது
11 May 2019 7:20 AM GMT

கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் கடத்தப்பட்ட லாரி, ஒரே நாளில் மீட்கப்பட்டதோடு, 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

தேர்தல் பறக்கும் படை அதிகாரி என கூறி மோசடி - 4 பேர் கொண்ட மர்மகும்பலுக்கு போலீஸ் வலை
11 May 2019 6:55 AM GMT

தேர்தல் பறக்கும் படை அதிகாரி என கூறி மோசடி - 4 பேர் கொண்ட மர்மகும்பலுக்கு போலீஸ் வலை

மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி, நிதி நிறுவன ஊழியர்களிடம் சுமார் 20 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தெருவில் நடந்து சென்றவரிடம் ரூ.2.5 லட்சம் அபகரிப்பு
23 April 2019 8:24 PM GMT

தெருவில் நடந்து சென்றவரிடம் ரூ.2.5 லட்சம் அபகரிப்பு

இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நபர்

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது
17 March 2019 10:00 AM GMT

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
13 Aug 2018 6:01 AM GMT

சென்னை ஆவடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை ஆவடியை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை திருநின்றவூரில் போலீசார் கைது செய்தனர்.