சென்னை ஆவடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை ஆவடியை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை திருநின்றவூரில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆவடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
சென்னை ஆவடியை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை திருநின்றவூரில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அப்பகுதி முழுவதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த‌து தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்