நீங்கள் தேடியது "Recent thefts in TamilNadu"
1 July 2019 10:32 AM GMT
மதுரையில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை
மதுரையில் தொழிலதிபரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
27 May 2019 11:03 AM GMT
கோவை மீன்சந்தையில் பெண்ணிடம் இருந்து செயின் பறிப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபரை தேடும் பணி தீவிரம்
கோவை லாரி பேட்டையில் உள்ள மீன் சந்தைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 May 2019 8:28 AM GMT
சென்னையில் போட்டோ ஸ்டுடியோ அதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி - ரியல் எஸ்டேட் அதிபர் கைது
சென்னையில் போட்டோ ஸ்டுடியோ அதிபரிடம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
12 May 2019 8:17 AM GMT
பல இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் : திருட சென்றபோது சிக்கி கொண்ட கொள்ளையர்கள்
ஒரு வீட்டில் நகை பணம் மற்றும் ஆடம்பர பொருட்களை திருடிய ஒரு கும்பல், அதை எடுத்துசெல்ல மற்றொரு வீட்டில் காரை திருடி சென்ற சம்பவம் திருவெறும்பூர் அருகே அரங்கேறியுள்ளது.
11 May 2019 7:20 AM GMT
கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது
நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் கடத்தப்பட்ட லாரி, ஒரே நாளில் மீட்கப்பட்டதோடு, 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
11 May 2019 6:55 AM GMT
தேர்தல் பறக்கும் படை அதிகாரி என கூறி மோசடி - 4 பேர் கொண்ட மர்மகும்பலுக்கு போலீஸ் வலை
மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி, நிதி நிறுவன ஊழியர்களிடம் சுமார் 20 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
23 April 2019 8:24 PM GMT
தெருவில் நடந்து சென்றவரிடம் ரூ.2.5 லட்சம் அபகரிப்பு
இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நபர்
17 March 2019 10:00 AM GMT
மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது
மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Aug 2018 6:41 AM GMT
கமுதியில் 300 பவுன் நகைகளை பறித்து சென்ற 3 பேர் கும்பல்...
கமுதியில், கூட்டுறவு வங்கியில் இருந்து திருமணத்திற்காக நகை எடுத்து திரும்பிய போது 300 சரவன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Aug 2018 6:01 AM GMT
சென்னை ஆவடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
சென்னை ஆவடியை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை திருநின்றவூரில் போலீசார் கைது செய்தனர்.