நீங்கள் தேடியது "surrender"

கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு ரத்து - 15ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவு
10 Jun 2020 10:45 AM IST

கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு ரத்து - 15ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவு

தமிழகத்தில், பரோலில் சென்ற சிறை கைதிகள் ஊரடங்கு காரணமாக சிறைக்கு திரும்ப முடியாத சூழல் இருந்ததால் அவர்களுக்கான பரோல் காலத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

புதுக்கோட்டை : பழமையான ஓலைச்சுவடிகளை அரசிடம் ஒப்படைத்த விவசாயி
12 Jan 2020 9:57 PM IST

புதுக்கோட்டை : பழமையான ஓலைச்சுவடிகளை அரசிடம் ஒப்படைத்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர், தமது வீட்டில் பாதுகாத்து வந்த பழமையான ஓலைச்சுவடிகளை, அரசிடம் ஒப்படைத்தார்.

ஹாங்காங் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்
6 Dec 2019 11:03 AM IST

ஹாங்காங் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்

சீன தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்...
8 Dec 2018 4:10 AM IST

தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்...

தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் பத்மா பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி
26 Oct 2018 3:04 AM IST

திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி

விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.

கொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்
26 Oct 2018 12:42 AM IST

கொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்

பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 இளைஞர்கள் சரணடைந்து உள்ளனர்.

பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்
20 Aug 2018 8:38 PM IST

பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்

சென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்