#JUSTIN ||கேரளாவை அதிரவைத்த குண்டுவெடிப்பு "இதை நான் தான் செய்தேன்"..தானாக வந்து சரணடைந்த நபர்

x

கேரளா குண்டுவெடிப்பு - ஒருவர் சரண். கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம். வெடிகுண்டு வைத்தது நான் தான் என்று கொடக்கரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்