பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்

சென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்
பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்
x
சென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் 
தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். ஆனால், யுவராஜ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்றத்தில் சரண் அடைந்த யுவராஜை, சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், யுவராஜ், சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்