நீங்கள் தேடியது "Subasri death CCTV footage"

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்
11 Nov 2019 1:33 PM GMT

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
28 Sep 2019 2:05 PM GMT

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11 வரை நீதிமன்ற காவல்
28 Sep 2019 2:02 PM GMT

ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11 வரை நீதிமன்ற காவல்

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பேனர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டது எப்படி?
28 Sep 2019 5:35 AM GMT

'பேனர்' ஜெயகோபால் கைது செய்யப்பட்டது எப்படி?

பேனர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்
17 Sep 2019 7:29 AM GMT

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

மாநாட்டு கொடியை அகற்றிய காரணத்தினால் தான், தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

(13/09/2019) ஆயுத எழுத்து - உயிர்பறித்த பேனர் : தடுக்க தவறியது யார் ?
13 Sep 2019 4:54 PM GMT

(13/09/2019) ஆயுத எழுத்து - உயிர்பறித்த பேனர் : தடுக்க தவறியது யார் ?

(13/09/2019) ஆயுத எழுத்து - உயிர்பறித்த பேனர் : தடுக்க தவறியது யார் ? - சிறப்பு விருந்தினர்களாக : சுரேஷ், பேனர் தயாரிப்பாளர் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // கலைராஜன், திமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // ஜெயசந்திரன், காவல்துறை(ஓய்வு) // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)

சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
13 Sep 2019 12:55 PM GMT

சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.