பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
x
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் பழனி, சுப்பிரமணி, சங்கரன் மற்றும் லட்சுமி காந்தன் ஆகியோரை போலீசார் இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டெர்லி, வழக்கு சிறையில் அடைக்க கூடிய பிரிவு இல்லை என்பதால் இதில் போலீசாரே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் 4 பேருக்கும் காவல் நிலைய ஜாமின் வழங்க போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்