நீங்கள் தேடியது "Rain Alert"

டெல்லியில் தொடரும் கன மழை : வீடுகள் இடிந்து கால்வாயில் விழுந்தது
19 July 2020 9:00 AM GMT

டெல்லியில் தொடரும் கன மழை : வீடுகள் இடிந்து கால்வாயில் விழுந்தது

டெல்லியில் கன மழை காரணமாக மழை வடிநீர் கால்வாய் அருகே இருந்த வீடுகள் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது.

தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
25 Jun 2020 11:38 AM GMT

"தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

அம்பன் புயல் எதிரொலி : கடலூரில் கடுமையான கடல் சீற்றம்
19 May 2020 8:05 AM GMT

"அம்பன் புயல் எதிரொலி : கடலூரில் கடுமையான கடல் சீற்றம்

அம்பன் புயல் எதிரொலியால் கடலூரில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம் - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்
10 Feb 2020 7:58 PM GMT

"இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம்" - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் "பருவக்காற்று 2019" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும் - வானிலை மையம்
9 Jan 2020 10:28 AM GMT

"அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும்" - வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை நிறைவு பெறும் என்றும், வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் கனமழை -  வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு
2 Dec 2019 4:41 AM GMT

மேட்டுப்பாளையத்தில் கனமழை - வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ரூ - 7.65 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
15 Sep 2019 6:37 AM GMT

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ரூ - 7.65 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான, நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.