தமிழகத்திற்கு அடுத்த Surprise..ஆட்டத்தை ஆரம்பித்த கனமழை

x
  • குமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளான நித்திரவிளை, கொல்லங்கோடு, புதுக்கடை, தேங்காய்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்த‌து. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், மருதூர், பின்னலூர், சாத்தப்பாடி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வடிகால் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த‌து. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கொப்பனாபட்டி, ஆலவயல், காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த‌து. இதனால், ஏரி, ஊருணி உள்ளிட்டவை நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்