"அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும்" - வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை நிறைவு பெறும் என்றும், வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
x
அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை நிறைவு பெறும் என்றும், வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்